Saturday, May 11, 2024

andhra latest

பெண் காவலர்களுக்கு மகளிர் தினத்தன்று விடுமுறை – ஆந்திரா அரசு அதிரடி!!

உலக மகளிர் தினம் வருகிற மார்ச் மாதம் 8ம் தேதி நடைபெறவுள்ளது. தற்போது இந்த தினத்தில் பெண்களுக்கு பல்வேறு சலுகைகளை ஆந்திர அரசு அறிவித்துள்ளது. உலக மகளிர் தினம்: ஆண்டு தோறும் உலக மகளிர் தினம் மிக சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற திங்கள் கிழமை அன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதற்காக...

தனது மகளுக்கு சல்யூட் அடித்த போலீஸ் – ஆந்திராவில் நெகிழ்ச்சி சம்பவம்!!

ஆந்திரா மாநிலம் திருப்பதி கல்யாணி அணை காவல் பயிற்சி பள்ளியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஷாம் சுந்தர். இவரது மகள் குண்டூர் டவுனில் கூடுதல் ஆணையராக பணியாற்றுகிறார். தற்போது இருவரும் ஒரே இடத்தில் சந்தித்த பொது ஓர் நெகிழ்ச்சியான சம்பவம் ஏற்பட்டுள்ளது. ஆந்திரா: இன்றைய காலங்களில் தங்களது உயர் அதிகாரிகளுக்கு கீழே பணி புரியும் அதிகாரிகள் சல்யூட்...
- Advertisement -spot_img

Latest News

சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முடக்கம்? நிதி ஒதுக்கீட்டில் சிக்கல்? வெளியான முக்கிய தகவல்!!!

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய கூடியவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளை தொடங்க மத்திய அரசு ஒப்புதல்...
- Advertisement -spot_img