andhra couple suicide corona
செய்திகள்
கொரோனாவில் இருந்து குணமடைந்த தம்பதி தற்கொலை – ஊர் மக்கள் ஒதுக்கியதால் விபரீத முடிவு!!
admin -
ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பனிராஜ் என்பவரது தாய்க்கு கொரோன தொற்று இருந்து கொரோனாவால் உயிரிழந்தார். தாயின் மூலம் மகனான பனிராஜ் மற்றும் அவரது மனைவிக்கும் தொற்று பரவி பரிசோதனையின் போது தொற்று உறுதியானது.எனவே கொரோனாவின் அச்சத்தால் பனிராஜ் அவரது மனைவியும் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
ENEWZ – சமூக...
Latest News
IPL 2024: CSK அசத்தல் பவுலிங்.. 78 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி!!
இந்தியாவில் பிரபலமான ஐபிஎல் தொடருக்கான 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய...