Thursday, May 2, 2024

andhra beggar donated 8 lakh rupees to sai baba temple

00:06:13

கோவிலுக்கு நன்கொடை கொடுத்த பிச்சைக்காரன் || Today Trending News

ஆந்திராவின் விஜயவாடா பகுதியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு பிச்சைக்காரர் ஒருவர் 8 லட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் பல இன்ட்ரெஸ்டிங் ட்ரெண்டிங் நியூஸ்..! To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click...

கோவிலுக்கு 8 லட்ச ரூபாய் நன்கொடை அளித்த 71 வயது பிச்சைக்காரர்..!

ஆந்திராவின் விஜயவாடா பகுதியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு பிச்சைக்காரர் ஒருவர் 8 லட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. 71 வயது பிச்சைக்காரர்.! விஜயவாடா பகுதியில் ரிக்க்ஷா ஒட்டி பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார் 71 வயது யாதி ரெட்டி. ஆனால் வயது மூப்பின் காரணமாக அந்தத் தொழிலை தொடர முடியாததால்...
- Advertisement -spot_img

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -spot_img