ஆந்திராவின் விஜயவாடா பகுதியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு பிச்சைக்காரர் ஒருவர் 8 லட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
71 வயது பிச்சைக்காரர்.!
விஜயவாடா பகுதியில் ரிக்க்ஷா ஒட்டி பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார் 71 வயது யாதி ரெட்டி. ஆனால் வயது மூப்பின் காரணமாக அந்தத் தொழிலை தொடர முடியாததால் கோவில் வாசலில் 7 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்துள்ளார்.
அதில் கிடைத்த பணத்தை நன்கொடையாக அங்குள்ள சாய்பாபா கோவிலுக்கு அளித்துள்ளார். அந்த வகையில் இதுவரை 8 லட்ச ரூபாய் வரை அவர் கோவிலுக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |