alnganallur jallikattu recent updates
செய்திகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் – விசாரணைக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்!!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசை வென்றதற்காக சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை செய்ய கோட்டாட்சியருக்கு உத்தரவிடபட்டுள்ளது.
ஆள்மாறாட்டம்:
உலக புகழ் வாய்ந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சமீபத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மிக சிறப்பாக நடை பெற்றது. 800 க்கும் அதிகமான வீரர்களும் 700 க்கும் அதிகமான காளைகளும்...
Latest News
UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...