தமிழகத்தில் வருகிற மே மாதம் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு நடவடிக்கை அமலுக்கு வரவுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை பொது போக்குவரத்து வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு நடவடிக்கை வருகிற மே மாதம்...