விவகாரத்தை தொடர்ந்து பாலாவுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி – நடிகர் சூர்யா வைத்த செக்!!

0
விவகாரத்தை தொடர்ந்து பாலாவுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி - நடிகர் சூர்யா வைத்த செக்!!
விவகாரத்தை தொடர்ந்து பாலாவுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி - நடிகர் சூர்யா வைத்த செக்!!

சூர்யாவுடன் இணைந்து பணியாற்றி வரும் இயக்குனர் பாலா, இந்த படத்தில் கண்டிப்பாக வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக, சூர்யா சொல்லும் கண்டிஷன்களுக்கெல்லாம், ஓகே சொல்லி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கணவர் கோபிக்காக எழிலிடம் சண்டை போடும் பாக்கியா., இரண்டாக உடையும் பாக்கியலட்சுமி குடும்பம்!

இயக்குனர் பாலா:

இயக்குனர் பாலா, சமீப காலத்தில் கையில் எடுத்த படங்கள் எதுவுமே அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை. குறிப்பாக, துருவ் விக்ரமை வைத்து அவர் இயக்கிய வர்மா படம், அவரை ரொம்பவே நொந்து போகச் செய்துவிட்டது. இதனையடுத்து, சூர்யா ஜோதிகா மற்றும் க்ரிதி ஷெட்டி நடிக்கும் ஒரு படத்தை இயக்க தயாரானார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த படத்தில் வன்முறை காட்சிகள், தவறான வார்த்தைகள் எதுவும் இடம்பெறக்கூடாது என, இயக்குனர் பாலாவுக்கு சில கண்டிஷன்களை சூர்யா போட்டுள்ளதாக பேசப்படுகிறது.

விவகாரத்தை தொடர்ந்து பாலாவுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி - நடிகர் சூர்யா வைத்த செக்!!
விவகாரத்தை தொடர்ந்து பாலாவுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி – நடிகர் சூர்யா வைத்த செக்!!

ஒரு காலத்தில் பாலா படம் என்றால், நடிகர்கள் கதை கேட்காமல் படம் நடித்து வந்தனர். இந்த நிலையில், பாலாவிற்கு சில படங்கள் தோல்வி அடைந்ததால், நடிகர்களே பாலாவிற்கு கண்டிஷன் போடுவது வேதனை அளிப்பதாக இருக்கிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நிர்பந்தத்துடன் இயக்குனர் பாலா தற்போது தீவிரமாக உழைத்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here