விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. தற்போது இந்த சீரியலில் எழில் படத்தின் Preview ஷோவை பார்க்க குடும்பத்தினர் அனைவரும் வருகின்றனர். ஆனால் கோபி மட்டும் வரவில்லை. இதனால் எழில் தவிர மற்ற அனைவரும் வருத்தப்படுகின்றனர். மேலும் மேடையில் பேசும் எழில் இந்த படம் உருவாக என் அம்மா தான் காரணம் என கண்ணீர் சிந்துகிறார்.
முன்னணி தமிழ் நடிகையை காதலித்து கரம் பிடிக்கும் நடிகர் வினய்., பொண்ணு யாருன்னு நீங்களே பாருங்க!
வீட்டிற்கு வந்ததும் கோபியிடம் ஈஸ்வரி ஏன் படம் பார்க்க வரவில்லை என கேக்க , எழில் வர வேண்டாம் என்று சொல்லும் பொழுது தான் எவ்வாறு வருவேன் என கேக்கிறார் கோபி. இதனால் கோவத்தின் உச்சிக்கு செல்கிறார் பாக்கியா. இதனால் எழிலிடம் கோபித்துக் கொண்டு என்னிடம் பேசாத அப்பா வேண்டாமா என கோபப்படுகிறார்.
அந்த வீட்டில் பாக்கியா மீது உண்மையான அன்பை பொழிவதில் எழிலும் ஒருவர். இவர்களின் இந்த சண்டை ரசிகர்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கோபியின் சுயரூபம் தெரிந்தால் பாக்கியா கண்டிப்பாக இவ்வாறு நடந்து கொள்ளமாட்டார். இந்த காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளன.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்