கங்கை கரை தோட்டம் ..கன்னிப் பெண்கள் கூட்டம்..கார்த்திக் நடுவினிலே – ஆச்சரியத்தில் சுந்தரி சீரியல் ரசிகர்கள்!!

0
கங்கை கரை தோட்டம் ..கன்னிப் பெண்கள் கூட்டம்..கார்த்திக் நடுவினிலே - ஆச்சரியத்தில் சுந்தரி சீரியல் ரசிகர்கள்!!
கங்கை கரை தோட்டம் ..கன்னிப் பெண்கள் கூட்டம்..கார்த்திக் நடுவினிலே - ஆச்சரியத்தில் சுந்தரி சீரியல் ரசிகர்கள்!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி தொடரில் வரும் நாயகன் கார்த்திக் தனது இரண்டு மனைவிகளுக்கு நடுவே இருப்பது போன்ற புகைப்படம் இன்ஸ்டாவில் பரவி வைரலாகி வருகிறது.

தன் கணவருடன் பைக் ஓட்டி பழகும் ராஜா ராணி சீரியல் நடிகை… வைரலாகும் மாஸ் வீடியோ!!

சுந்தரி சீரியல்:

சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று சுந்தரி. இந்த சீரியலில் உள்ள கதாநாயகி சுந்தரி கருப்பாக இருப்பதால் இந்த கதையின் நாயகன் கார்த்திக்கிற்கு அவரை பிடிக்காமல் போகிறது. இருந்தாலும், தனது வீட்டார் வற்புறுத்தலின் பேரில் சுந்தரியை திருமணம் செய்து கொள்கிறார்.

கங்கை கரை தோட்டம் ..கன்னிப் பெண்கள் கூட்டம்..கார்த்திக் நடுவினிலே - ஆச்சரியத்தில் சுந்தரி சீரியல் ரசிகர்கள்!!
கங்கை கரை தோட்டம் ..கன்னிப் பெண்கள் கூட்டம்..கார்த்திக் நடுவினிலே – ஆச்சரியத்தில் சுந்தரி சீரியல் ரசிகர்கள்!!

ஆனால், இவர் தான் விரும்பிய அணு என்ற பெண்ணை சுந்தரி மற்றும் தன்னுடைய வீட்டாருக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார். இத்தகைய வித்தியாசமான கதைக்களத்துடன் இந்த கதை நகர்ந்து வருகிறது. இந்த சீரியலில், தற்போது இந்த இரண்டு கதை நாயகிகளுக்கு நடுவே இவர் எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here