சன் டிவியில் சுந்தரி சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தனது இரண்டு மனைவிகளுடன் இணைந்து கார்த்திக் படும்பாடு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுந்தரி
சுந்தரி சீரியலில் தற்போது கார்த்திக் டபுள் கேம் விளையாடி வருகிறார். அதாவது சுந்தரியை பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டு சென்னையில் தான் காதலித்த பெண்ணையும் கரம் பிடிக்கிறார் கார்த்திக். சுந்தரியை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டதே தனது மாமாவின் வற்புறுத்தலால் தான்.
இந்நிலையில் அனுவின் அம்மா கார்த்திக்கின் திருட்டுத்தனத்தை கண்டுபிடித்து விட அந்த சமயம் பார்த்து அணு கர்ப்பமாகி விட எதையும் வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறார். சுந்தரி ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்க கார்த்திக் இல்லாத நேரம் எல்லாம் மும்முரமாக படித்து வருகிறார்.
ஆனால் சுந்தரியை போல அணு அமைதியாக செல்லும் கதாபாத்திரம் கிடையாது. அதாவது ஏற்கனவே அணு கார்த்திக்கை யாரிடமும் விட்டு கொடுக்க மாட்டேன் என்று வில்லத்தனமான பேசி வந்தவர். தற்போது சுந்தரி, அணு மற்றும் கார்த்திக் இணைந்து ரீல்ஸ் செய்துள்ளனர். அதாவது தனது இரு மனைவியுடனும் கார்த்திக் படும் பாடு இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்