சுந்தரி சீரியலில் தற்போது விறுவிறுப்பான முக்கிய சம்பவம் ஒன்று நடக்கவுள்ளது. அதற்கான ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுந்தரி
சுந்தரி சீரியலில் கார்த்திக் இரண்டு பக்கமும் சாமர்த்தியமாக ஏமாற்றி வருகிறார். அதுமட்டுமில்லாமல் அனுவின் அம்மாவிற்கு கார்த்திக் மீது பெரிய சந்தேகம் உள்ளது. அதனால் தான் அவரை பற்றி தெரிந்து கொள்வதற்காக பேசமுடியாமல் இருப்பது போல நடிக்கிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதுமட்டுமில்லாமல் சுந்தரி அனுவின் வீட்டிற்கு அடிக்கடி வந்தாலும் கார்த்திக் பற்றிய எந்த உண்மையும் தெரியவில்லை. இப்படி இருக்க தற்போது ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது கார்த்திக் வீட்டிற்கு வர சுந்தரியின் குரல் கேட்டு அதிர்ச்சியாகிறார். என்ன என்று பார்த்தால் வேலைக்காரி சுந்தரியிடம் போனில் பேசி கொண்டுள்ளார்.
அடுத்ததாக கார்த்திக் சந்தேகப்பட்டு வேலைக்காரியிடம் போனை வாங்கி கொண்டு நம்பரை தேடி பார்க்க கலெக்டர் அம்மா என்று இருப்பது சுந்தரி தான் என்று கண்டுபிடிக்கிறார். இந்த பிரச்சனையில் இருந்து கார்த்திக் எப்படி தப்பிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்