நாடு முழுவதும் பருவநிலை மாற்றம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் உள்நாட்டு தேவைக்காக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை மத்திய அரசு தடை செய்து வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சீரற்ற மழைப்பொழிவு காரணமாக கரும்பு உற்பத்தி குறைய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக சர்க்கரை ஆலைகளில் எத்தனால் உற்பத்திக்கு கரும்பு சாற்றை பயன்படுத்தக்கூடாது என மத்திய அமைச்சகம் அனைத்து சர்க்கரை ஆலைகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. எனவே சர்க்கரை விலை 5 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக பல்ராம்பூர் சினி மில்ஸ்-ன் தலைவரும் நிர்வாக இயக்குநருமான விவேக் சரோகி சிஎன்பிசி தெரிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
TNPSC-தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது இனி இது கட்டாயம்…, அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர்நீதிமன்றம்!!