அரசின் உதவியை எதிர்பார்க்காதீங்க., அது சாத்தியமில்லாதது.,  நிவாரணம் வழங்கிய கமல்ஹாசன் பகீர் பதிவு!!!

0
நிவாரணம் வழங்கிய கமல்ஹாசன் பகீர் பதிவு

இந்திய திரையுலகில் உலகநாயகன் என்ற புகழுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். எக்கசக்க மொழி படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வரும் இவர் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கி அரசியலுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் இவர் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.

இதையடுத்து ஒரு முக்கிய கோரிக்கை ஒன்றை மக்களுக்கு முன் வைத்துள்ளார். அதாவது நாம் எதிர்பார்த்ததை விட அதிகமான மழை பெய்ததால் சென்னை பெரு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை போதுமான அளவு அரசால் செய்ய முடியவில்லை. இதனால் பலரும் அரசை குறை கூறி வருகின்றனர். ஆனால் தற்போது அரசை குறை கூறுவதை விட்டுவிட்டு களத்தில் இறங்கி நாமே பணியை மேற்கொள்ள வேண்டும்.  மேலும்  கோடான கோடி மக்களை அரசின் நிவாரணங்கள் உடனே சென்றடைவது என்பது சாத்தியமில்லாத ஒன்று  என தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

மிக்ஜாம் புயல் நிவாரணம்: ஒரு மாத ஊதியத்தை வழங்கிய தமிழக முதல்வர்…, அதிரடி அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here