பணத்தை திருடுனது மீனா தம்பி தான்.., முத்துவை கோர்த்துவிட்ட ரோகினி.., வெளிவரும் உண்மை!!!

0

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து தொலைந்த பணம் கிடைத்துவிட்டது என அண்ணாமலையிடம் வந்து கொடுக்கிறார். அப்போது ரோகிணி அது எப்படி முழு பணமும் கிடைத்தது. நீங்க சொல்ற எதுவுமே நம்புற மாதிரி இல்லையே என முத்துவை சீண்டிப் பார்க்கிறார். ஆனால் முத்து என் நண்பன் மூலமாக தான் இந்த பணம் கிடைத்தது என்று சொல்லி மலுப்பி விடுகிறார்.

இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் முத்து ஏதோ திருட்டுத்தனம் செய்றாரு. நிச்சயம் அந்த பணத்தை எடுத்தவனுக்கும் இவருக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு என்பதை ரோகினி கண்டுபிடிப்பாராம். அப்போதுதான் இந்த பணத்தை திருடியது மீனாவின் தம்பி சத்யா என்ற விஷயம் தெரிய வருமாம். உடனே இந்த உண்மையை ரோகிணி வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொல்லி வடுவாராம்.

Enewz Tamil WhatsApp Channel 

PKL 2024: நடப்பு சாம்பியனை துவம்சம் செய்த ஹரியானா.. இறுதிப் போட்டிக்கு முன்னேறி அபாரம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here