தேசிய விருது புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்., நள்ளிரவில் நடந்த சோகம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!!

0
தேசிய விருது புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்., நள்ளிரவில் நடந்த சோகம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!!

பாலிவுட் நடிகரும் திரைக்கதை எழுத்தாளருமான சிவசுப்ரமணியம் நேற்று (10-04-2022) இரவு காலமானார். இவரின் இறப்புக்கான காரணம் தற்போது வரை வெளியாகவில்லை.

தேசிய விருது நடிகர் மறைவு:

அலியா பட் நடித்த 2 states உள்ளிட்ட சில ஹிந்தி படங்களில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானவர் சிவசுப்ரமணியம். மேலும் இவர் திரைக்கதை எழுதுவதிலும் வல்லவர். சிவசுப்ரமணியம், சிறந்த திரைக்கதைக்கான பிலிம்பேர் விருதையும், தேசிய விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் தயாரிப்பாளர் ஹன்சல் மேத்தா இவரின் இறப்பை தன் சமூக வலைதளபக்கத்தில் ரசிகர்களுக்கு தெரிவித்து உள்ளார். இவரின் இறப்பு ரசிகர்கள் உள்பட பல திரை பிரபலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் இன்று இறுதி சடங்கு நடைப்பெறவுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here