வாழ்வில் தோன்றும் கடினமான சூழல் உன்னை உறுதியாக்கும் என்று நடிகர் ஷாருக்கான் மகனுக்கு, பிரபல பிரபல பாலிவுட் நடிகர் ஹ்ரிதிக் ரோஷன் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
பிரபலத்தின் மகனுக்கு ஆறுதல் சொன்ன பிரபலம்:
தடை செய்யப்பட்ட போதை பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட எட்டு பேரை கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பை நகர போலீசார் கைது செய்தனர். இதை கேள்விப்பட்டதும், நடிகர் சல்மான் கான் ஷாருக்கை நள்ளிரவில் அவருடைய இல்லத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையடுத்து, தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும் இவருக்கு ஆதரவாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த சூழ்நிலையை சமாளிக்க கற்றுக்கொள் என்றும், வாழ்வில் தோன்றும் கடினமான சூழல் உன்னை உறுதியாக்கும் என்றும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்