தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன், வியாழன் விடுமுறை? மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!!

0
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன், வியாழன் விடுமுறை? மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!!
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன், வியாழன் விடுமுறை? மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!!

தமிழ்நாட்டில் தலைவர்கள் தினம், விசேஷ பண்டிகை உள்ளிட்ட தினங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக, ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதேபோல் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 9 ஆம் தேதியும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார். இந்த நாட்களில் சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

மக்களே ரெடியாகிக்கோங்க.., நாளை இந்த மாவட்டத்தில் Power Cut.., அறிவிப்பு வெளியீடு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here