தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், நடப்பு 2023-24 ஆம் கல்வியாண்டின் பள்ளிகளுக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பீகார் மாநிலத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 15) தேர்வு நடைபெற்றது. ஆனால் அதற்கு முன்னதாகவே, ஹசாரிபாக் பகுதியில் இருக்கும் ஓட்டல் ஒன்றில் இருந்து வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியானது.
இதையடுத்து அந்த ஹோட்டலில் போலீசார் நடத்திய சோதனையில் 200 ஆசிரியர் பணி தேர்வர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் கையில் வைத்திருந்த வினாத்தாளும், தேர்வின் வினாத்தாளும் ஒரே மாதிரியாக உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறியுள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீண்டும் கைது., இவ்ளோ பேரா? தொடரும் இலங்கை கடற்படையினர் அட்டூழியம்!!!