அல்லு அர்ஜுன் தயவால் கோடிக்கணக்கில் சம்பாதித்த நடிகை சமந்தா – இணையத்தில் வெளிவந்த பகீர் தகவல்!!

0

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடிய சமந்தா, அந்த பாடலுக்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் வெளிவந்துள்ளது.

சமந்தா சம்பளம் :

தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில், உருவாகி கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான திரைப்படம் புஷ்பா. வசூல் ரீதியாக இந்த படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படம் தெலுங்கு சினிமாவில் மிகவும் ரீச் ஆகியது. இந்த படத்தில், ஓ சொல்றியா மாமா என்ற ஐட்டம் சாங்குக்கு நடனமாடிய நடிகை சமந்தா தனது  மார்க்கெட்டை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தினார். முதல் முறையாக இது போன்ற பாடலுக்கு ஆடி, முதல் பாட்டிலேயே புகழின் உச்சத்திற்கு சென்றார்.

இந்த ஒரு பாடலுக்கு மட்டும் அவர் 1.5 கோடி சம்பளம் பெற்றதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், இவர் இந்த பாடலுக்கு 5 கோடி சம்பளம் வாங்கியதாக டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. முதலில், இந்த பாடலுக்கு தான் ஆட மறுத்ததாகவும், பின் அல்லு அர்ஜுன் பேசியதாலேயே இவர் இந்த பாடலுக்கு நடனமாடியதாகவும் கூறப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here