விவகாரத்திற்கு பிறகு நாக சைதன்யாவின் உறவினருக்கு சமந்தா செய்த செயல் – கேள்வி எழுப்பிய ரசிகர்கள்!!

0

தென்னிந்திய சினிமாவின் முன்னணி தம்பதிகளாக வலம் வந்தவர்கள் நடிகை சமந்தா – நாக சைதன்யா ஜோடி. இவர்கள் இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அக்டோபர் மாதம் தங்கள் விவகாரத்தை அறிவித்து பிரிந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது நாக சைதன்யாவின் மாமன் மகனான ராணா தனது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். இந்நிலையில் சமந்தா ராணாவுக்கு தன் சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது சமந்தா ராணாவை குறிப்பிட்டு “உங்களுக்கு வாழ்நாளில் சிறப்பானவை மட்டுமே கிடைக்கட்டும். மேலும் நல்ல உள்ளம் கொண்ட நீங்கள் கடவுளுக்கு மிக விருப்பமான மனிதர்’ என வாழ்த்தியுள்ளார்.

இது ரசிகர்களிடையே சமந்தா இன்னும் தன்னுடைய முன்னாள் கணவரின் குடும்பத்தினருடன் நட்பில் தான் உள்ளாரா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here