‘மீண்டும் சமந்தாவுடன் சேருவதா?? பைத்தியக்காரத்தனமாக இருக்கும்’ – நாகசைதன்யா ஓபன் டாக்!!

0

திரையுலகில் பிரபலமான ஜோடிக்கு எடுத்துக்காட்டாக இருந்த சமந்தா மற்றும் நாகசைதன்யா ஜோடி விவாகரத்து செய்து கொண்டது பலரையும் ஷாக் ஆக்கியது. சில மனஸ்தாபங்களால் இருவரும் பிரிந்து விட்ட நிலையில் இவர்கள் சேருவதற்கு வாய்ப்புள்ளதா?? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி கொண்டே தான் உள்ளது.

இந்நிலையில் முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு இன்டெர்வியூவில் நாகசைதன்யாவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதாவது இனிமேல் நீங்களும் சமந்தாவும் சேர்ந்து நடிக்க வாய்ப்பு இருக்கா என்று கேட்டுள்ளனர்.

அதற்கு நாகசைதன்யா கூறியதாவது, அப்படி நடந்தா அது பைத்தியக்காரத்தனமா இருக்கும்.ஆனால் சூழ்நிலை அப்படி அமையலாம். எல்லாம் விதியோட கைல தான் இருக்கு என்று கூறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here