சமந்தாவை பற்றி ஒரே வார்த்தையில் சொன்ன முன்னாள் மாமனார் – ஷாக் ஆன ரசிகர்கள்!!

0

சில வாரங்களுக்கு முன்பு சமந்தா நாக சைதன்யா தம்பதி தங்கள் விவகாரத்தை அறிவித்தனர். இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் தங்கள் மன அமைதி பாதிக்காத வண்ணம் தங்கள் சினிமா பயணத்தில் இவர்கள் இருவரும் முன்னேறி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் சமந்தா பற்றி உருக்கமாக முன்னாள் மாமனார் நாக அர்ஜுனா பேசியுள்ளது ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது. அதாவது சமந்தா எப்பொழுதும் எங்கள் மகளாகவே இருந்தாள். விவாகரத்துக்கு பின்னரும் அவள் எங்களுடைய மகள் தான் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

நாக அர்ஜுனாவும் சமந்தாவும் நல்ல நண்பர்கள் போல பழகியது ரசிகர்கள் அனைவர்க்கும் தெரியும். மேலும் சமந்தா நாக சைதன்யா பிரியும் தருவாயிலும் நாக அர்ஜுனா அவர்களை சேர்த்து வைக்க பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here