நாக சைதன்யா உடன் போட்டி போட்டு வென்ற சமந்தா – பல கோடி செலவில் மாஜி மனைவி செய்த காரியம்!

0
நாக சைதன்யா உடன் போட்டி போட்டு வென்ற சமந்தா - பல கோடி செலவில் மாஜி மனைவி செய்த காரியம்!

தென்னிந்திய ரசிகர்களுக்கு தற்போது வரை புரியாத புதிராக இருப்பது நாக சைதன்யா சமந்தா விவாகரத்து தான். ஏன் இவர்கள் இருவரும் பிரிந்தனர் என்று தற்போது வரை யாருக்கும் தெரியவில்லை.

ஆனால் சமீபத்தில் சமந்தா கலந்து கொண்ட காபி வித் கரண் நிகழ்ச்சியில் தன் விவாகரத்து பற்றி ஆக்ரோஷமாக பேசி இருப்பார் சமந்தா. இவருக்கு இவ்வளவு கோவம் வருமா என ரசிகர்களே ஷாக் ஆகினார்கள். இந்நிலையில் சமந்தா நாக சைதன்யா பற்றிய புது தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகை சமந்தா, தான் விவாகரத்து செய்வதற்கு முன் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் ஐதராபாத்தில் வாழ்ந்த வீட்டை பல கோடி கொடுத்து மீண்டும் வாங்கி உள்ளாராம். இந்த தகவலை பிரபல தயாரிப்பாளருமான முரளி மோகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here