தென்னிந்தியாவின் காதல் தம்பதிகளாக வலம் வந்த சமந்தா – நாக சைதன்யா ஜோடி சில நாட்களுக்கு முன்பு தாங்கள் விவாகரத்து பெறப்போகும் செய்தியை அறிவித்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினாலும் சமந்தா மீது தான் பல ஊடகங்கள் குற்றச்சாட்டை வைத்தன.
இதனால் இது தன்னை மனதளவில் பாதிப்பதாக மானநஷ்ட வழக்கு ஒன்றை நீதிமன்றத்தில் சமந்தா தொடர்ந்தார். மேலும் மன அமைதிக்காக புனிதத் தலங்களுக்கும் சென்று அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் சமந்தாவின் அம்மா சமந்தாவுக்கு இப்போது எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறாயா அப்படியே தொடர்ந்து மகிழ்ச்சியாக இரு உனக்கு தேவையானது என்ன வேண்டுமோ அதற்காகப் போராடு என்று அறிவுரை வழங்கியுள்ளார். இதை சமந்தா தன் இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்