அண்மையில் பாலிவுட் நேர்காணல், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சமந்தா தனது விவாகரத்து குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசி உள்ளார்.
மனம் திறந்த சமந்தா:
கோலிவுட் மட்டுமல்லாது, பாலிவுட், டோலிவுட் என அனைத்து திரைகளிலும் முன்னணி நாயகியாக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் தனது காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை அடுத்து, பாலிவுட் படம் ஒன்றில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரபலங்கள் பங்கேற்கும், காப்பி வித் கரண் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை, கரன் ஜோகர் என்ற பாலிவுட் இயக்குனர் தொகுத்து வழங்கி வருகிறார். இதன், 6 சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் 7ம் சீசன் துவங்க உள்ளது.
இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சமந்தா, விவாகரத்து குறித்து முதல் முறையாக பேசி உள்ளார். அதாவது, நம் வாழ்க்கையில் ஏற்படும் மகிழ்ச்சி இல்லாத நிலைக்கு நாம் தான் காரணம் என்றும், நமது எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது நமது வாழ்க்கை கடினமானதாக மாறுகிறது என தெரிவித்தார். சில நேரங்களில் நாம் விரும்பும் வாழ்க்கை நமக்கு எதிரியாக மாறி விடுகிறது என சோகமாக பேசியுள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.
It's edgy? It's spicy? It's playful?
It's all of the above – catch a sneak peek into some of the guests making this season the hottest one ever!#HotstarSpecials #KoffeeWithKaran S7 new season starts 7th July only on @DisneyPlusHS @apoorvamehta18 @jahnvio @aneeshabaig @Dharmatic_ pic.twitter.com/sJv9NeZzuf— Karan Johar (@karanjohar) July 2, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்