சன் டிவி சீரியல் மூலமாக ஒரு சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா நல்கார். இவர் ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் தன்னுடைய செல்ல நாய் குட்டிகள் இரண்டையும் மடியில் வைத்து கொண்டு ரசிகர்களை பார்த்து ஹார்ட் சைகை காட்டி உள்ளார்.
சன் டிவி சீரியல் பிரபலத்துடன் இணைந்த ராஜா ராணி பாஸ்கர் – தூள் பெர்பாமன்ஸை கொடுத்து அசத்தல்!!
ரோஜா சீரியலின் நாயகியாக தமிழ் இல்லத்தரசிகள் மத்தியில் என்ட்ரி ஆனவர் பிரியங்கா. ஆனால் இவரின் முதல் திரை அறிமுகம் தெலுங்கு சினிமா தான். சின்னத்திரை வெள்ளித்திரை என பல ஆண்டுகளாக நடித்து வரும் அவருக்கு தமிழ் சின்னத்திரை தான் சரியான அங்கீகாரத்தை கொடுத்தது.
தமிழில் ரோஜா என்ற சின்னத்திரை சீரியலில் மட்டுமே நடித்து இருக்கும் இவர், வெள்ளித்திரையில் தீயா வேலை செய்யணும் குமாரு, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து உள்ளார். மேலும் இவர் தற்போது நடித்து வரும் ரோஜா சீரியல் பல நுறு எபிசோட்களை கடந்து சன் டிவியில் வெற்றி சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்