நீங்க பலே ஆளுதான் ரோஹித்.., விராட்டை வைத்து போட்ட மாஸ்டர் பிளான்.., ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்!!

0
நீங்க பலே ஆளுதான் ரோஹித்.., விராட்டை வைத்து போட்ட மாஸ்டர் பிளான்.., ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்!!
நீங்க பலே ஆளுதான் ரோஹித்.., விராட்டை வைத்து போட்ட மாஸ்டர் பிளான்.., ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்!!

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் T20 போட்டியில் இந்திய வீரர் ரோஹித் சர்மா, விராட் கோலியை வைத்து மிகப்பெரிய திட்டத்தை திட்டியுள்ளார்.

விராட் கோலி

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் T20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியில் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்டியா, புவனேஷ் குமார் ஆகிய வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் தீபக் ஹூடா காயம் காரணமாகவும், முகமது ஷமி கொரோனா தொற்று காரணமாகவும் தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து விலகியுள்ளனர். இதனால் இந்திய அணியில் பந்து வீச்சாளர்களின் இடங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை வைத்து, ரோஹித் சர்மா மிகப்பெரிய திட்டத்தை தீட்டியுள்ளார்.

BWF தரவரிசை பட்டியல் வெளியீடு.., டாப் 15 இல் நுழைந்த இந்திய வீரர்.., முழு விவரம் உள்ளே!!

இந்த சிக்கலை சரி செய்வதற்காக விராட் கோலியை 4 வது பவுலராக களமிறக்க ரோஹித் சர்மா முடிவெடுத்துள்ளார். மேலும் இதற்கு முன்னர் நடைபெற்ற ஒரு சில போட்டிகளில் விராட் கோலி பந்து வீச்சாளராக விளையாடி உள்ளார். இதை நினைவில் வைத்து தான் ரோஹித் இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் இன்றைய போட்டியில் பந்து வீச்சாளராக களமிறங்குவது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here