IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் 10 அணிகளுக்கு இடையே சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது . இந்த பரபரப்புக்கு மத்தியில், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓர் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.
அந்த பதிவில் LIVING IN THE MOMENT என்று பதிவிட்டு அவரின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். அதில் ஜடேஜா நாற்காலியில் அமர்ந்துள்ளார், அவருக்குப் பின்னால் சென்னை அணி வீரர்கள் கோப்பை உடன் நிற்கும் படமும், தோனி ஜடேஜாவை கட்டி அணைத்த படமும் இடம்பெற்று உள்ளன. தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
விஜயின் ‘தளபதி 69’ படத்தை இயக்கப்போவது யார்? அட்லீயா? வினோத்தா? வெளியான முக்கிய அப்டேட்!!
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
View this post on Instagram