இந்திய அரசானது ஏழை எளிய குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், மானிய விலையில் ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் பயனாளர்களுக்கு பொங்கல், தீபாவளி உள்ளிட்ட சில முக்கிய பண்டிகை காலங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சில சிறப்பு பொருட்களை சலுகைகளையும் அரசு வழங்கி வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
நவம்பர் மாத தொடக்கத்தில் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி சில சிறப்பு ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு உள்ளது. அதாவது, இதில், 1 கிலோ சர்க்கரை, 1 லிட்டர் சமையல் எண்ணெய், அரை கிலோ ரவா-சனா பருப்பு, மாவு உள்ளிட்ட 6 உணவுப் பொருட்கள் அடங்கிய ரேஷன் கிட்டை மகாராஷ்டிரா அரசு வழங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், ஒரு கோடியே 66 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு பயனடைவர்கள் தகவல் வெளியாகி உள்ளது.
மக்களே உஷார்., இந்த தேதிகளில் வெளுத்து வாங்க இருக்கும் மழை., மீனவர்கள் கடலுக்கு செல்ல எச்சரிக்கை!!