உலகம் முழுவதும் இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட ஆறு துறைகளைச் சார்ந்த வல்லுநர்களுக்கு ஆண்டுதோறும் “நோபல் பரிசு” வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு 2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 2ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (அக்டோபர் 9) பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி சுவீடன் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது.
Enewz Tamil WhatsApp Channel
அதில் பெண்களின் தொழிலாளர் சந்தை விளைவுகளைப் பற்றிய புரிதலை “கிளாடியா கோல்டின்” ஆராய்ச்சியாளர் மேம்படுத்தி உள்ளார். இதற்காக இவருக்கு ஆல்பிரட் நோபலின் நினைவாக 2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசை வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மக்களே உஷார்., இந்த தேதிகளில் வெளுத்து வாங்க இருக்கும் மழை., மீனவர்கள் கடலுக்கு செல்ல எச்சரிக்கை!!