விஜய் டிவி மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் முதலில் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்து தான் அறிமுகமானார். பின்னர் சன் டிவியில் இளவரசி என்ற தொடரில் நடித்தார்.
இவருக்கு உச்சகட்ட பெயரையும் புகழையும் பெற்று தந்தது சரவணன் மீனாட்சி சீசன் 2 சீரியல் தான். அதில் இவருக்கு மீனாட்சி கதாபாத்திரம் அப்படியே பொருந்தி இருக்கும். தமிழ் தாண்டி கன்னடம், தெலுங்கு சீரியல்களிலும் நடித்தார்.
பொதுவாகவே இவரை நாம் சேலையில் மட்டுமே காண முடியும். ஆனால் தற்போது பனியனில் இவர் போட்டோஷூட் நடத்தி அதை வைரலாக்கி உள்ளார். இவரின் ரசிகர்களே ரச்சிதாவா இது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்