ராஜா ராணி சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது மீண்டும் சந்தியாவிற்கு ஒரு பிரச்சனை எழுந்துள்ளது.
கொண்டை முடியும் கொஞ்சும் அழகும் கண்களை பறிக்குதே – ரச்சிதா மகாலட்சுமியின் ரம்மியமான போட்டோ!!
ராஜா ராணி 2
ராஜா ராணி சீரியலில் சந்தியா சரவணன் இப்பொழுது தான் புரிந்துகொண்ட வாழ ஆரம்பித்துள்ளனர். ஒரு பக்கம் சிவகாமிக்கு தன் மகன் தன் கையை விட்டு போய்விடுவானோ என்ற கவலை மற்றொரு பக்கம் பார்வதி கல்யாணம் நல்லபடியாக நடக்குமா?? என்ற விறுவிறுப்பான காட்சிகள் நடந்தேறி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது அடுத்து வரும் எபிசோடு பற்றிய தகவல் வெளியாகி வருகிறது.
அதாவது சரவணனை சமையல் போட்டியில் கலந்துகொள்ளும்படி சந்தியா வற்புறுத்த சிவகாமி வேண்டவே வேண்டாம் என்று மறுக்கிறார். மேலும் சந்தியா ரவியிடம் சிவகாமியை சம்மதிக்க வைக்கும் படி உதவி கேட்கிறார். இதுதான் இனி வரும் எபிசோடுகளில் நடக்கவுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்