தமிழ் சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து புகழ்பெற்ற ரச்சிதா மகாலட்சுமியின் மங்களகரமான புகைப்படங்கள் இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
என் கண்ணை பார்த்து சொல்லு காவ்யா.. என் மனசுல நீதான் இருக்க – ஓபனாக பேசிய ராஜா ராணி பிரபலம்!!
ரம்மிய போஸில் ரச்சிதா :
தமிழ் சின்னத்திரை உலகில் முன்னணி கதாபாத்திரங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை ரச்சிதா . சரவணன் மீனாட்சி தொடரில் கதாநாயகியாக நடித்து மிகவும் புகழடைந்தவர் இவர்.
இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பின்னர், தனது கணவருடன் இணைந்து நாச்சியார்புரம் என்ற சீரியலில் நடித்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. இதனை அடுத்து, போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார். சமீபத்தில், சேலையில், கொண்டையிட்டு இவர் கொடுத்த போஸ் ஒன்று மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்