சந்தியா ஐபிஎஸ் படிப்பது சிவகாமிக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. தற்போது சந்தியாவிடமே நீ எப்படி ஐபிஎஸ் படிக்க போகிறாய் என்பதை நானும் பார்க்கிறேன் என புது வில்லியாக சிவகாமி உருவெடுப்பது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
கால்லை நல்ல விரிச்சுட்டேன்.., நல்லா பார்த்துக்கோங்க.., மூடேத்தி விட்ட கனிகா!!
ராஜா ராணி சீசன் 2
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி தொடரில் சந்தியாவிற்கு புதிய வில்லியாக சிவகாமி வந்திருக்கிறார். அதாவது, சிவகாமிக்கு சந்தியா ஐபிஎஸ் படிக்கிறார் என்கிற உண்மை தெரியவருகிறது. தன்னையே ஏமாற்றி தனது பையன் சந்தியாவை படிக்க வைக்குறானே என்கிற கடுப்பில் பல பிரச்சனைகள் வருகிறது. இதன் பின்பு, சந்தியாவை மட்டும் அழைத்துக்கொண்டு சரவணன் வீட்டை விட்டே வெளியேறுகிறார். இதன் பின்பு, ஸ்வீட் கடையில் தங்கியிருக்கும் சந்தியா மற்றும் சரவணனை அழைத்து சில கட்டுப்பாடுகளுடன் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கிறார்.
அதாவது, ஒரு போதும் வீட்டில் என்னிடம் பேசக்கூடாது. வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் நீ தான் பார்க்க வேண்டும் மற்றும் மூன்று முறைக்கு மேல் நீ தவறு செய்தால் நீ ஐபிஎஸ் படிக்க கூடாது என கூறுகிறார். சிவகாமி சொன்ன அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் ஒப்புதல் தெரிவித்தபிறகு தான் சந்தியா வீட்டிற்குள் வருகிறார். மேலும், இதனிடையே நீங்கள் மட்டும் என்னிடம் பேசுங்கள் என சந்தியா சிவகாமியிடம் கெஞ்சுகிறார். ஆனாலும், சிவகாமி பிடிவாதமாக இருக்கிறார். பின்னர், நீ எப்படி ஐபிஎஸ் படிக்கிறாய் என்பதை நானும் பார்க்கிறேன் என சந்தியாவிடம் சவால் விடுகிறார். தற்போது சந்தியாவிற்கு புது வில்லியாக சிவகாமி தான் உருவெடுத்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்