ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்.., விரைவில் அமலுக்கு வரும் புது வசதி.., முழு விவரம் உள்ளே!!

0

நாடு முழுவதும் பொதுமக்கள் பலரும் பெரும்பாலும் ரயில் சேவையை அதிகம் விரும்புகின்றனர். இதனால் மக்களுக்கு பயண நேரத்தின் போது எந்த சிரமமும் ஏற்பட கூடாது என்பதற்காக பல வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து கொடுக்கிறது. அந்த வகையில் இப்போது ஒரு முக்கிய அப்டேட்டை தெரிவித்துள்ளனர். அதாவது இந்தியன் ரயில்வேயில் முன்பதிவு டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாக எடுக்கும் வசதி பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.

தற்போது இதைத்தொடர்ந்து பயணிகள் ரயில் நிலையங்களில் இருந்தபடி முன்பதிவு இல்லா பெட்டிகளில் பயணிப்பதற்கான டிக்கெட்டை டிஜிட்டல் QR குறியீட்டை ஸ்கேன் செய்து எடுப்பதற்கான வசதியை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் இது விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

 Enewz Tamil டெலிக்ராம்

SBI கிளர்க் தேர்வர்களே., இந்த தேதியில் தான் மெயின்ஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு? முக்கிய தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here