புடவையை புளொட்டிங்கில் விட்டு ரசிகர்களை பதைபதைக்க விட்ட ரச்சித்தா… ஜொள்ளு மழையில் தத்தளிக்கும் இன்ஸ்டா!!!

0

பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் ரச்சித்தா மகாலட்சுமி. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் பட்டு புடவையில் தேவதையாக காட்சி தருகிறார்.

விஜய் டிவியில் பல பாகங்கள் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகத்தில் மீனாட்சியாக நடித்து வந்தவர் ரச்சித்தா. அந்த சீரியல் புகழுக்கு பின்னர் அவருக்கு பல டிவி சேனல் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதாவது சன் டிவியில் இளவரசி சீரியலிலும், ஜீ தமிழ் டிவியில் நாச்சியார்புரம் உள்ளிட்ட சீரியல்களில்  நடித்தார்.

எனினும் அவரை வளர்த்துவிட்ட விஜய் டிவியில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதாவது இவர் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகா என்ற கதாபாத்திரத்தில் மாயன் மனைவியாக நடித்து வருகிறார். மேலும் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து உள்ளார். எனினும் அவர் நினைத்த அளவுக்கு பெயரும் புகழும் அவருக்கு கிடைக்கவில்லை.

இதனால் சின்னத்திரையிலேயே தனது பயணத்தை தொடர்ந்தார். இந்த நிலையில் தான் அவருக்கு கன்னட திரை கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் அம்மணி அந்த படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் படம் மற்றும் சீரியல் இரண்டையும் ஒரு சேர பார்த்து வருகிறார்.எனினும் தனக்கு இந்த அளவுக்கு ஆதரவு தந்து தன்னை உயர்த்தி விட்டு ரசிகர்களை குஷிப்படுத்த தவறுவதில்லை.

அதாவது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் ரெட் கலர் புடவையில் முந்தானையை பிளாட்டிங்கில் விட்டு ரசிகர்களின் மனதை பறக்க வைத்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here