சென்னை , புனே மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் மூன்று கட்டமாக புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசன் நடைபெற்று வருகின்றது. இந்த வகையில் நேற்று (ஜனவரி 2) குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக, தபாங் டெல்லி போட்டியிட்டது. இதில், டெல்லி அணியின் ஆஷுமாலிக் மற்றும் மன்ஜீத் அதிரடியாக செயல்பட்டு, புள்ளி எண்ணிக்கையை அதிகரிக்க தொடங்கினர்.
இதனால், டெல்லி அணி 35-28 என்ற புள்ளி வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.இதன் மூலம் தன் 5வது வெற்றியை பதிவு செய்த தபாங் டெல்லி, புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இன்று (ஜனவரி 3) நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
Enewz Tamil WhatsApp Channel
குணசேகரன் சட்டையை பிடித்த சக்தி.., ஜனனியால் வந்த புது பிரச்சனை.., எதிர் நீச்சல் அப்டேட்!!!!