ரெடியாகிக்கோங்க மக்களே – தமிழகத்தில் இந்த பகுதிகளில் மின் விநியோகம் நாளை தடை – மின்வாரியம் முக்கிய அறிவிப்பு!!!

0
ரெடியாகிக்கோங்க மக்களே - தமிழகத்தில் இந்த பகுதிகளில் மின் விநியோகம் நாளை தடை - மின்வாரியம் முக்கிய அறிவிப்பு!!!
ரெடியாகிக்கோங்க மக்களே - தமிழகத்தில் இந்த பகுதிகளில் மின் விநியோகம் நாளை தடை - மின்வாரியம் முக்கிய அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் நகர்புறங்களை தொடர்ந்து கிராம புறங்களிலும் ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனங்கள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மின்சார பயன்பாடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்து வருகிறது. இப்படி நுகர்வோர்களுக்கு தொடர்ந்து மின்சாரம் விநியோகிக்கப்படுவதால் மின் கம்பிகள் உள்ளிட்டவைகள் பழுது ஏற்பட வாய்ப்புள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

எனவே மாதத்திற்கு ஒரு முறை மின் ஊழியர்கள் பராமரிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்நாளில் சம்பந்தப்பட்ட பகுதியில் மின்தடை செய்ய உள்ளதாக முன்கூட்டியே நுகர்வோர்களுக்கு பத்திரிகை மூலம் மின் வாரியம் தகவல் தெரிவித்து வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்ய உள்ள பகுதிகளை குறிப்பிட்டுள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்…, மேலும் 10 நாட்கள் நீடிக்கும் கோடை விடுமுறை.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

அதன்படி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நத்தம், கோபால்பட்டி, அரவங்குறிச்சி, செல்லப்பநாயக்கன்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிப்பட்டி, பொய்யாம்பட்டி, சிறுகுடி, பூசாரிபட்டி, சேத்தூர், உலுப்பகுடி, காட்டு வேலம்பட்டி, பூதகுடி, பன்னியாமலை, ஆவிச்சிபட்டி, ஒடுகம்பட்டி, தேத்தாம்பட்டி, சமுத்திரப்பட்டி, கோட்டையூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here