ரெடி ஆகிக்கோங்க மக்களே…, மே 8-ல் இந்த பகுதிகளில் மின்தடை!!

0
ரெடி ஆகிக்கோங்க மக்களே..., மே 8-ல் இந்த பகுதிகளில் மின்தடை!!
ரெடி ஆகிக்கோங்க மக்களே..., மே 8-ல் இந்த பகுதிகளில் மின்தடை!!

இன்றைய காலக்கட்டத்தில், மின்சாரம் என்பதும் மிக அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அதாவது, மொபைலுக்கு சார்ஜ் போட, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், பேன் உள்ளிட்ட எலட்ரிக் சாதனை பொருட்களை பயன்பாடுகளுக்கு மின்சாரம் மிக முக்கிய தேவையாக உள்ளது. இதில், குறிப்பாக கோடை காலத்தில், ஏசி, ஏர் கூலர், பேன் உள்ளிட்ட மின்சார தேவை அதிகமாகவே இருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனாலும், தமிழகத்தில், தடையில்லா மின்சாரத்தை சிறப்பாக அரசு வழங்கி வருகிறது. இருப்பினும், மாதம் ஒரு முறை, துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிக்காக, குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் மின் விநியோகம் நிறுத்தப்படும் வருகிறது. அவ்வாறு, மின் சேவை நிறுத்தப்படும் பகுதிகளையும் அரசு முன்கூட்டியே அறிவித்தும் வருகிறது. இதனால், அந்த குறிப்பிட்ட பகுதி வாழ் மக்கள், அன்றைய ஒருநாள் மட்டும், மின்சாரம் இல்லாமல் இருப்பதற்கான பல முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த வகையில், மின் பராமரிப்பு பணிக்காக, வரும் மே 8ம் தேதி மின்தடை கானூர் புதூர் (நகராட்சி) மற்றும் பசூர் (ஊராட்சி) ஏற்பட்ட உள்ள பகுதிகளை மின் வாரியத் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை நீட் தேர்வு – 1.50 லட்சம் மாணவ,  மாணவியர்கள் பங்கேற்பு – மத்திய அரசு அறிவிப்பு!!

அதாவது, கானூர் புதூரில் உள்ள கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூர், தொட்டிபாளையம், மொண்டிபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, அல்லப்பாளையம், ஆலத்தூர், குமாரபாளையம், பெத்தநாயக்கன்பாளையம். மேலும், பசூரில் உள்ள பூசாரிபாளையம், பூலுவ பாளையம், புதுப்பாளையம், இடையர்பாளையம், அம்மா செட்டிபுதூர், செல்லனூா், ஆயிமா புதூா், மேட்டுப்பாளையம், ஒட்டர்பாளையம், ஜீவா நகர், அன்னூர், மேட்டுக்காடு புதூா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here