விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த சீரியலில் கடைசி தம்பியாக நடித்து வருபவர் சரவண விக்ரம், கண்ணன் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சோசியல் மீடியா பக்கமும் கவனத்தை திருப்பி உள்ளார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
“வாழக்கை … இப்படின்றதுக்குள்ள போயிடும் ….”
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த கதையில் மொத்தம் நான்கு அண்ணன் தம்பிகள் இருக்கிறார்கள். முதல் மூன்று அண்ணன்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. கடைக்குட்டி கண்ணனுக்கு தான் ஜோடி இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது கண்ணனும் ஐஸ்வர்யா என்று பெண்ணை காதலிப்பது போல காட்சிகள் வந்துகொண்டிருக்கிறது.
கடைசியாக கண்ணன், ஐஸ்வர்யாவை பிக் அப் பண்றதுக்கு போகும் போது, ஐஸ்வர்யா வேற ஒரு நண்பருடன் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து கண்ணன் ஆத்திரம் அடைந்தார். தற்போது ஷூட்டிங் இல்லாத காரணத்தால் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். அவருக்கு சுமார் இரண்டு லட்சம் ரசிகர்கள் இன்ஸ்டாவில் இருக்கிறார்கள்.
தற்போது இணையத்தில் சரவண விக்ரமின் ரீல்ஸ் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் யாரடி நீ மோஹினி” படத்தில் வரும் காதல் தோல்வி வசனத்தை அருமையாக பேசியுள்ளார். இந்த அழகிய வீடியோ இதோ..!
View this post on Instagram
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!