தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் ஜோதிகா நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு ஓடிடியில் வெளியான திரைப்படம் தான் பொன்மகள் வந்தாள். நடிகர் சூர்யா தயாரித்த இந்த படத்தை ஜேஜே ஃபிரடரிக் என்ற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இவர் இந்த படத்திற்கு பிறகு எந்த படத்தையும் இயக்கமாக இருந்து வந்த நிலையில் தற்போது ஷாக்கிங் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது இயக்குனர் ஜேஜே ஃபிரடரிக் கடந்த 2018ம் ஆண்டு Costume designer மற்றும் பிரபலங்களின் உடை அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்த ஜாய் கிரிசில்டா என்பவரை கல்யாணம் செய்துள்ளார். இந்நிலையில் இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டதாக ஜாய் கிரிசில்டா தனது x பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு 20ம் தேதி உள்ளூர் விடுமுறை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!