நாடு முழுவதும் விவசாயிகளின் நலன் கருதி “PM கிசான்” திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 உதவித்தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இத்திட்டத்தின் 16வது தவணை, அண்மையில் வெளியிடப்பட்டது. இருந்தாலும் KYC அப்டேட் செய்யாத சில விவசாயிகளின் வங்கி கணக்கில் தவணை வரவு வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் 17வைத்து தவனைக்குரிய முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
அதாவது மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறை ஜூன் மாதம் வரை அமலில் இருப்பதால், 17வது தவணை தாமதமாகலாம் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இருந்தாலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (23.03.2024) – முழு விவரம் உள்ளே!!