7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தி உள்ளதாக அண்மையில் அறிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து மக்களவை தேர்தலுக்கு முன்னதாக பல்வேறு மாநில அரசுகளும், தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வருகின்றனர். இதன்மூலம் வரும் மாதத்தில் அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவை தொகையும் சேர்த்து பெரிய அளவிலான ஊதியத்தை ஊழியர்கள் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
PM கிசான் திட்ட விவசாயிகளே., 17வது தவணை குறித்த அதிர்ச்சி அப்டேட்? வெளியான முக்கிய தகவல்!!!