மலையாள நடிகையான பார்வதி நாயர் தற்போது உள்ளாடையே இல்லாமல் கடலில் நனையும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
பார்வதி நாயர்
என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் பார்வதி நாயர். இவர் ஆரம்பத்தில் இருந்தே பல படங்களில் நடித்து பிரபலமானார். கவர்ச்சி நடிகையான இவருக்கு மலையாளத்தில் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.
தமிழில் 2 படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் வாய்ப்புக்கு அடிப்போடும் விதமாக கண்ணாபின்னானு போஸ் கொடுத்து வருகிறார். இப்பொழுது உள்ளாடையே இல்லாமல் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து பலரும் ஸ்தம்பித்து போயுள்ளனர். அதுவும் வலை போன்ற உடையை வேறு அணிந்திருப்பதால் அனைவரும் ஷாக்காகியுள்ளனர்.