பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது ஐஸ்வர்யாவ தனக்கு பேராபத்தில் இருந்து மீண்டு வந்து விட்டார். ஆனால் எவ்வளவு பட்டும் கண்ணன் ஐஸ்வர்யா திருந்தவே இல்லை. மருத்துவமனையில் இருப்பதை வீடியோ எடுத்து போட்டு அட்டகாசம் செய்கின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
முல்லை இதனை கண்டித்தும் திருந்துவதாக இல்லை. இன்னொரு பக்கம் ஜீவா மாமனாரிடம் அவஸ்தை பட்டு வருகிறார். சொத்தை ஜீவா பெயரில் மாற்றி வைத்தாலும், அவரை கண்காணித்த வண்ணமே இருக்கிறார். இப்படி இருக்க இப்பொழுது பெரிய ட்விஸ்ட் ஒன்று நடக்க இருக்கிறது.
அழகுல ஓகே.., கிளாமர்ல ரொம்பவே ஓகே.., இளசுகளை இம்சைப்படுத்தும் அமலா பால்
அதாவது ஜீவா ஒரு கட்டத்திற்கு மெல் பொறுக்க முடியாமல் ஜனார்த்தனனை எதிர்த்து பேசி விடுவாராம். அதில், கோவமடையும் ஜனார்த்தனன் ஒன்னும் இல்லாம இருக்குறப்போவே இந்த ஆட்டம் போடுறீங்களே என்று பேசி விடுவராம். இதனால் ஜீவா அந்த வீட்டை விட்டும் வெளியேறி விடுவாராம்.