பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பிளாஷ் பேக் சீன்கள் வரவுள்ளதால் வரும் ஏப்ரல் 29 இல் 2.30 மணி நேர சிறப்பு தொடராக ஒளிபரப்பாக உள்ளது. இதனை கேட்ட பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடையை விரிவுபடுத்த பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முல்லையும் களத்தில் இறங்க பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலே கலைக்கட்டியுள்ளது. இப்படி இருக்க ஒரு பக்கம் ஜனார்தனனின் சதித்திட்டம் வேறு. அனைத்தையும் கடந்து எப்படி வியாபாரத்தை கூட்ட போகிறார்கள் என்பது தான் தெரியவில்லை.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் சில நாட்களாக பாண்டியன் ஸ்டோர்ஸில் பிளாஷ் பேக் சீன் வரவுள்ளதாக சொல்லப்பட்டது. அதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. தற்போது யாரும் எதிர்ப்பாராத விதமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அந்த பிளாஷ் பேக் சீன் ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இதனை கேட்ட பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் என்ன நடக்க போகிறது என்ற ஆவலில் உள்ளனர். ஏனெனில் தற்போது வரை சீரியலில் பிளாஷ் பேக் வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதனால் ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளனர், ஏப்ரல் 29 அன்று 2.30 மணி நேர சிறப்பு தொடராக வேறு ஒளிபரப்பாக உள்ளது.