Thursday, April 18, 2024

pandian stores upcoming episodes

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்று – வளைகாப்பு விழாவிற்கு வரும் கதாநாயகிகள்!!

https://www.youtube.com/watch?v=xsW1PT9qcaY ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் யு டியூப் : Enewz Tamil யுடியூப் டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மண்டபத்தில் கண்ணாலேயே பேசிக்கொள்ளும் கண்ணன் ஐஸ்வர்யாவை பார்த்து கடுப்பாகும் பிரஷாந்த் – நடக்க இருக்கும் விபரீதம் என்ன??

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது தனத்தின் வளைகாப்பு விழா கோலாகலமாக நடந்து கொண்டிருக்க தற்போது ஐஸ்வர்யா கண்ணன் செய்யும் அட்டகாசத்தை பார்த்து பிரஷாந்த் கோவமடைகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒரே விழாக்கோலமாக கொண்டாடி வருகின்றனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு தனம் கர்ப்பமாக இருக்க ஊரே அசரும் படி கொண்டாட வேண்டும் என முடிவெடுக்கின்றனர் தனத்தின்...

ஐஸ்வர்யாவை மறக்கும் படி கண்ணனை கட்டாயப்படுத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் – கேள்விக்குறியாகும் ஐஸ்வர்யாவின் நிலை!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனுக்கு வீட்டில் அனைவரும் ஐஸ்வர்யா பின்னால் போக வேண்டாம் என்று பல அட்வைஸ்களை கொடுக்கின்றனர். இதனால் ஐஸ்வர்யாவின் நிலை மோசமாகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கஸ்தூரி மூர்த்தி வீட்டிற்கு வந்து கண்ணனும் ஐஸ்வர்யாவும் ஒன்றாக சுற்றி திரிவதை பற்றி சொல்ல வீடே கொந்தளிக்கிறது. இதனால் ஒட்டுமொத்தமாக கண்ணனை திட்டுகின்றனர். நிச்சயம்...

‘நான் கால் பண்ணா எடுத்து பேசி தான் ஆகணும், எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது’ – ஐஸ்வர்யாவிடம் உண்மை முகத்தை காட்டிய பிரஷாந்த்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் ஐஸ்வர்யா காதலித்து வர இதனை கஸ்தூரி மூர்த்தியிடம் சொல்லி வீட்டில் பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனும், ஐஸ்வர்யாவும் கோவிலுக்கு பின்னால் பேசிக்கொண்டிருக்க அதனை பார்த்த கஸ்தூரி இருவரையும் மிரட்டி விட்டு நேராக மூர்த்தியிடம் வந்து சண்டையிடுகிறார். நிச்சயம் ஆன பொண்ணு கூட உனக்கு...

கண்ணன் தனக்கு காலேஜ் ஃபீஸ் கட்டிய விஷயத்தை முல்லையிடம் உளறும் ஐஸ்வர்யா – கண்ணனின் நிலை என்ன??

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யாவின் நடவடிக்கையை பார்த்து மீனா கோவமடைகிறார். மேலும் கண்ணன் சமாளிக்க தனத்திற்கு இது சரியாக படவில்லை. மேலும் ஐஸ்வர்யா தனத்தை எதிர்த்து பேசுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இதுவரையிலும் சந்தோசமாக போய்க்கொண்டிருந்த குடும்பத்தில் ஐஸ்வர்யாவால் மீண்டும் பிரச்சனை ஏற்படுகிறது. அடுத்ததாக கண்ணனும் ஐஸ்வர்யாவும் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்க அதனை...

பாண்டியன் ஸ்டோர்ஸ் பிளாஷ் பேக் சீன் எப்பொழுது தெரியுமா?? வைரலாகும் அதிகாரபூர்வ தகவல்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பிளாஷ் பேக் சீன்கள் வரவுள்ளதால் வரும் ஏப்ரல் 29 இல் 2.30 மணி நேர சிறப்பு தொடராக ஒளிபரப்பாக உள்ளது. இதனை கேட்ட பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடையை விரிவுபடுத்த பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்....

பாண்டியன் ஸ்டோர்ஸ் பிளாஷ் பேக் சீனில் இணைந்த சன் டிவி பிரபலம் – வைரலாகும் புகைப்படம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விறுவிறுப்பான பல சாம்பவங்கள் ஓடிக்கொண்டுள்ளது. அதாவது தற்போது இந்த சீரியலில் பிளாஷ் பேக் வரவுள்ளது. அதற்கான புகைப்படங்கள் யாவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜனார்த்தனன் மூர்த்தி குடும்பத்தை வீழ்த்துவதற்காக சூப்பர் மார்க்கெட் ஆரம்பித்து பல இலவச பொருட்களையும் கொடுத்து வருகிறார். அவருக்கு இதனால் லாபம் இல்லை...

கண்ணனின் செய்கையால் சந்தேகப்படும் மூர்த்தி – சிக்குவாரா?? சூடுபிடிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதைக்களம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிரை படிக்க வைக்க முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து ஐஸ்வர்யாவிடம் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஏற்கனவே முல்லை இதனை பார்த்து விடுகிறார். முல்லையும் கதிரும் கண்ணனை கண்டித்து வைத்தனர். இந்நிலையில் அடுத்ததாக...

ஐஸ்வர்யாவிற்காக வீட்டில் பணத்தை திருடும் கண்ணன் – முல்லையின் நிலை என்ன??

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பரபரப்பான பல கட்டங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஐஸ்வர்யாவின் படிப்பு செலவுக்காக வீட்டில் உள்ள பணத்தையே திருட முயற்சிக்கிறார் கண்ணன். பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜனார்த்தனன் சூப்பர் மார்க்கெட் ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து பல பிரச்சனைகள் நடந்து வருகிறது. மீனாவும் வீட்டில் உள்ள நிலை தெரியாமல் இஷ்டத்திற்கு இருக்கிறார். மீனாவுக்கு முல்லைக்கும் வேறு அடிக்கடி...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img