அப்பான்னு கூட பார்க்காமல் ஜர்னர்த்தனை திட்டி தீர்த்த மீனா.., உன்ட பணம் கூடவா இல்ல.., கண்ணனை கேவலப்படுத்தும் ஐஸ்வர்யா!!!

0
அப்பான்னு கூட பார்க்காமல் ஜர்னர்த்தனை திட்டி தீர்த்த மீனா.., உன்ட பணம் கூடவா இல்ல.., கண்ணனை கேவலப்படுத்தும் ஐஸ்வர்யா!!!
அப்பான்னு கூட பார்க்காமல் ஜர்னர்த்தனை திட்டி தீர்த்த மீனா.., உன்ட பணம் கூடவா இல்ல.., கண்ணனை கேவலப்படுத்தும் ஐஸ்வர்யா!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இப்போது எதிர்பாராத எக்கச்சக்க ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஜனார்த்தனன் பேசும் விதம் மீனாவுக்கு பிடிக்காததால் வீட்டில் சண்டை போடுகிறார்.இந்த பக்கம் ஐஸ்வர்யாவை பாக்க தனம் ஹாஸ்பிட்டலுக்கு வருகிறார். பின் தனத்திடம் கண்ணம் மூர்த்தியை பற்றி விசாரிக்கிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதையடுத்து கதிர் கண்ணனுக்கு அட்வைஸ் செய்கிறார். அடுத்ததாக ஹாஸ்பிடலுக்கு வரும் ஜீவா ஐஸ்வர்யாவை பற்றி விசாரிக்கிறார். அப்போது கஸ்தூரி அண்ணன் தம்பிகள் என்ன தான் சண்டை போட்டாலும் ஒரு பிரச்சனைன்னு வந்தா ஒண்ணா இருக்கீங்களே என கிண்டலடிக்கிறார். பின் அங்கிருந்து ஜீவா கிளம்பும் போது கண்ணனுக்கு அட்வைஸ் செய்கிறார்.

அப்போது கதிர் ஜீவாவிடம் நல்லா இருக்கியா, உனக்கு ஏதும் பிரச்சனை இல்லையே என கேட்கிறார். உடனே ஜீவா ஏன் இப்படி கேக்குற என்று கேட்க உன் முகமே சரியில்லை என்று கூறுகிறார். பின் அங்கிருந்து ஜீவா கிளம்புகிறார். அடுத்ததாக கண்ணனிடம் ஹாஸ்பிடல் பில்லை கொடுக்க அவர் பணம் இல்லாமல் திணறுகிறார். இதை பார்த்த கதிர் பணம் இருக்கா என்று கேட்க நா வீட்டுக்கு போய் எடுத்துட்டு வரேன் என்று கண்ணன் சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

பின் ஐஸ்வர்யாவுக்கு கால் பண்ணி உன்னிடம் பணம் இருக்கா என்று கேட்க அவர் இல்லை என்று கையை விரிக்கிறார். அப்போது கண்ணன் உன் நகைய வச்சு பணம் கட்ட முடியுமா என்று கேட்க அவர் தர முடியாது என்று மறுத்துவிடுகிறார். பின் ஐஸ்வர்யா உங்க வீட்டுல கேளு என சொல்ல கண்ணன் அது எப்படி முடியும் என சொல்கிறார்.இன்னொரு பக்கம் கஸ்தூரி ஐஸ்வர்யாவை ஏத்தி விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here