பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கடைசி தம்பியாக நடித்து வரும் கண்ணன், சோகமான ஒரு பாடலுக்கு செய்துள்ள ரீல்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சோகத்தில் உறைந்த கண்ணன்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் முக்கிய இடத்தை பெரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த தொடரில் அண்ணன் தம்பி பாசத்தில் பிளவு ஏற்பட காரணம் கண்ணன் தான் என்று ரசிகர்கள் புலம்பி தள்ளி வருகின்றனர். இந்த நிலையில், இவர் செய்துள்ள “நீயா பேசியது என் அன்பே” என்ற பாடலின் ரீல்ஸ் வீடியோ ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. பழைய ஐஸ்வர்யாவை நினைத்து தான் கண்ணன் கதறுகிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்