பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது தான் ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றாக இணைந்துள்ளனர். கதிர் பட்ட கடனை அடைக்க வீட்டை விட்டே வெளியேறினார். தனியாக ஹோட்டல் வைத்து அதில் படாத பாடு பட்டு கடைசியில் லாபம் சம்பாதித்தார். மேலும் மல்லி விட்ட சவாலிலும் ஜெயித்து காட்டினார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பானது. இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த முல்லை சீரியலை விட்டு அதிரடியாக விலகி இருந்தார். அதற்கான காரணத்தையும் வெளியிடவில்லை. இப்பொழுது முல்லை கதாபாத்திரத்தில் லாவண்யா நடித்து வருகிறார். சீரியல் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் நார்மலாக ஒளிபரப்பாகி வருகிறது.
அட்ரா சக்க.., இனிமேல் தான் நம்ம ஆட்டமே.., குக் வித் கோமாளி சூப்பர் அப்டேட்.., குஷியில் ரசிகர்கள்!!
இந்நிலையில் காவியா இப்பொழுது பரத், வாணிபோஜனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். படவாய்ப்பு கிடைத்ததால் தான் சீரியலை விட்டு விலகியுள்ளார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. பலரும் நெனச்சதை சாதிச்சுடீங்களே என்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram